Wednesday, February 8, 2023
27 °c
Chennai
24 ° Thu
25 ° Fri
25 ° Sat
26 ° Sun
நம் தேசம்
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks
No Result
View All Result
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks
No Result
View All Result
நம் தேசம்
No Result
View All Result

கார் வாங்க சென்ற விவசாயியை ஏளனம் செய்த ஊழியர்கள் – ஒரு மணி நேரத்தில் 10 லட்சத்துடன் வந்து திகைக்க வைத்த விவசாயி…

by NR
June 6, 2022
in இந்தியா
Reading Time: 1 min read
0 0
A A
0
கார் வாங்க சென்ற விவசாயியை ஏளனம் செய்த ஊழியர்கள் – ஒரு மணி நேரத்தில் 10 லட்சத்துடன் வந்து திகைக்க வைத்த விவசாயி…
0
SHARES
3
VIEWS

கர்நாடகாவில் தனியார் கார் நிறுவனம் ஒன்றிற்க்கு சென்ற விவசாயியொருவர் உருவகேலிக்கு உள்ளாகியிருந்திருக்கிறார். தன்னை கேலி செய்தவர்களை வாயடைக்கவைக்க, திரைப்பட பாணியில் சவால் விட்டு சென்று ஒரு மணி நேர இடைவெளிக்குள் ரூ. 10 லட்ச ரூபாய் ரொக்கத்தை தயார் செய்து அதை கார் விற்பனையாளர்களிடம் கொடுத்து பழி வாங்கியுள்ளார். பணத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக காரை டெலிவரி செய்யும்படி கேட்டிருக்கிறார் அவர். இச்சம்பவம் அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

June 16, 2022
65
டெபிட்,கிரெடிட் கார்டில் ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

டெபிட்,கிரெடிட் கார்டில் ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

June 15, 2022
60

கர்நாடகாவில் உள்ள அந்த கார் நிறுவனத்தின் பாலிரோ வாகனத்தின் ஷோரூமுக்கு அந்த விவசாயி சமீபத்தில் சென்றிருக்கிறார். அங்கு சென்று, வாகனங்களின் விலையை கேட்டறிய முயன்றிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த சில விற்பனையாளர்கள், விவசாயியின் தோற்றத்தை பார்த்து ‘இதலாம் 10 லட்ச ரூபாய் மதிப்புமிக்க விலை உயர்ந்த கார்கள். உங்களால் அவ்வளவு பணத்தை கொடுக்க முடியுமா?’ என்று நக்கலாக கேட்டு கேலி செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான அவ்விவசாயி, அங்கிருந்து உடனடியாக வீட்டுக்கு திரும்பியுள்ளார். பின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து காரின் விலையை முழு தொகையாக ரூ.10 லட்சத்தை கையில் கொண்டு வந்திருக்கிறார்.

சொன்னதுபோலவே ஒரு மணி நேரத்துக்குள் பணத்துடன் விவசாயி திரும்பியதால், ஸ்தம்பித்துள்ளனர் விற்பனையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள். பின்னர் சற்று நிதானித்தஅவர்கள், ‘முழு பணத்தையும் கொடுத்துவிட்டாலும்கூட, எங்களால் உடனடியாக டெலிவரி செய்ய இயலாது. இன்னும் 3 – 4 நாள்களில் வண்டியை டெலிவரி செய்கிறோம்’ என கூறியுள்ளனர். ஆனால் அதில் விவசாயிக்கு உடன்பாடு ஏற்படாததால், ஆத்திரமடைந்த அவர் ‘கடை ஊழியர்கள் அனைவரும் தங்களின் தவறான அணுகுமுறைக்கு, வாடிக்கையாளர்களாகிய எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

அதற்குள் அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் பேசி சமாதானப்படுத்தியுள்ளனர். இறுதியில் விவசாயி கெம்பெகௌடா, ஷோ ரூம் விற்பனையாளர்களிடம் “உங்களுடைய ஷோ ரூமில் கார் வாங்குவதில், எனக்கு விருப்பமில்லை. எனக்கு இந்த கார் வேண்டாம்” எனக்கூறி அங்கிருந்து தனது 10 லட்ச ரூபாய் ரொக்கத்துடன் புறப்பட்டு சென்றிருந்திருக்கிறார்.

Previous Post

தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு…

Next Post

ப்ரீபெய்டு திட்டங்களின் கால அளவை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும்-ட்ராய்

Related Posts

மணிப்பூர் நிலச்சரிவு : இராணுவ வீரர்கள் உள்பட பலர் பலி !
இந்தியா

மணிப்பூர் நிலச்சரிவு : இராணுவ வீரர்கள் உள்பட பலர் பலி !

July 2, 2022
16
நாடு முழுவதும் ஜுலை 1 முதல் இதற்கெல்லாம் தடை… மீறினால் அபராதம்!
இந்தியா

நாடு முழுவதும் ஜுலை 1 முதல் இதற்கெல்லாம் தடை… மீறினால் அபராதம்!

June 27, 2022
9
ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
இந்தியா

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

June 16, 2022
65
டெபிட்,கிரெடிட் கார்டில் ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
இந்தியா

டெபிட்,கிரெடிட் கார்டில் ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

June 15, 2022
60
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 105 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு!
இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 105 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு!

June 15, 2022
28
ப்ரீபெய்டு திட்டங்களின் கால அளவை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும்-ட்ராய்
இந்தியா

ப்ரீபெய்டு திட்டங்களின் கால அளவை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும்-ட்ராய்

June 6, 2022
8
Next Post
ப்ரீபெய்டு திட்டங்களின் கால அளவை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும்-ட்ராய்

ப்ரீபெய்டு திட்டங்களின் கால அளவை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும்-ட்ராய்

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார் நடால் !

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார் நடால் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather

Madurai, IN
Wednesday, February 8, 2023
scattered clouds
27 ° c
39%
12.62mh
25%
33 c 21 c
Thu
33 c 21 c
Fri
33 c 19 c
Sat
34 c 20 c
Sun

Recent News

ChatGPT vs Google சுந்தர்பிச்சை முக்கிய அறிவிப்பு:

ChatGPT vs Google சுந்தர்பிச்சை முக்கிய அறிவிப்பு:

February 5, 2023

Owership and Funding

July 29, 2022

Fact-checking Policy

July 29, 2022

Cricket

Popular Post

  • ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

    ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • டெபிட்,கிரெடிட் கார்டில் ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேப்டன் ஆன ஹர்திக் பாண்ட்யா…அறிமுகமாகும் அதிரடி வீரர்..

    0 shares
    Share 0 Tweet 0
  • சமோசா விற்கும் பத்திரிகையாளர் மூசா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 105 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு!

    0 shares
    Share 0 Tweet 0
நம் தேசம்

  • About us
  • Contact us
  • Privacy Policy

Follow us

© 2022 Namthesam - All Rights Reserved Namthesam.

No Result
View All Result
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks

© 2021 Namthesam - All Rights Reserved Namthesam.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.